துன்புறுத்தல்

சிட்னி: குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவும் விதமாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கிட்டத்தட்ட 817 மில்லியன் வெள்ளி செலவிடவுள்ளது.
பால் குடிக்க மறுத்த 13 மாதக் குழந்தையை அறைந்த குழந்தைப் பராமரிப்பு நிலைய ஆசிரியருக்கு ஏப்ரல் 17ஆம் தேதியன்று ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சோல்: தென்கொரியாவில் பணியிடத் துன்புறுத்தல் கடந்த ஐந்தாண்டுகளில் இரட்டிப்படைந்துள்ளது.
சுவா கியோக் குவான் என்னும் 59 வயது ஆடவர், தனது 87 வயது தாயை அடித்தும் கிள்ளியும் துன்புறுத்தினார்.
ஹைதராபாத்: கலப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர்களைத் துன்புறுத்திய நால்வரை இந்தியாவின் ஹைதராபாத் மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.